இதிகாசம்

Sunday, August 06, 2017



நீ புள்ளி வைத்தாலே கோலம் என்பேன்

நீ கிறுக்கினாலே கவிதை என்பேன்

நீ இத்தனை வரிகள் எனக்காக எழுதியிருக்கிறாயடி

இதை இன்னுமொரு இதிகாசம் என்பேன் நான் !!

* தினேஷ்மாயா *

0 Comments: