உன் மௌனமே பேரழகு

Friday, August 11, 2017



இன்று முதன்முறையாக

தொலைப்பேசியில் பேசினோம்.

நாம் பேசிய வார்த்தைகளைவிட

பேசாத மௌனத்தில் தான் அதிகம்

புரிந்துக்கொண்டோம்....

அடுத்தமுறை நேரில் பார்க்கையில்

இப்படித்தான் நடக்குமோ ?!

நம் வார்த்தைகளால் பேசாமல்

கண்களால்தான் பேசிக்கொள்வோமோ ?

* தினேஷ்மாயா *

0 Comments: