பாக்கியம்

Friday, August 11, 2017



உன் சோமவார விரதத்தின் பயனாக

நான் உனக்கு கிடைத்தேன் என்றாய்..

ஆனால், நான் செய்த என் வாழ்நாள் தவத்தின் பயனாக

நீ எனக்கு கிடைத்திருக்கிறாயடி...

உன்னைப்பெற அதிகம் பாக்கியம் பெற்றவன் நானே !!

* தினேஷ்மாயா *

0 Comments: