பேருந்து பயணம்

Sunday, August 20, 2017


பேருந்து பயணம்..

காற்றின் ஈரப்பதம் நம்மை தழுவுகிறது..

கைகள் கோர்த்தபடி என்னருகில் நீ..

என் தோள்மீது நீ தலை சாய்க்கிறாய்..

உன் தலைமீது நான் தலைசாய்கிறேன்..

மெல்லிசை நம் மனதை நிரப்புகிறது..

உன் ஸ்பரிசமும், உன் உஷ்ணமான மூச்சுக்காற்றும் தரும்

அந்த கதகதப்பில்...

இப்பயணம் முடிவில்லாமல் இப்படியே தொடராதா என்று

ஏக்கத்துடன் நான்..

* தினேஷ்மாயா *

0 Comments: