என் வாழ்க்கைப் பயணத்தில் மாயா..

Monday, March 15, 2010




என் வாழ்க்கை பயணத்தில்....
கால்வலிக்க நடந்துக் கொண்டிருக்கிறேன்... மாயாவைத்தேடி.. 
மாயா என்பது எந்த ஒரு பெண்ணுமல்ல.. 
என் வாழ்க்கையைதான் மாயா என்று குறிபிடுகிறேன்..
எனக்கு கால் வலித்தால் ஓய்வு எடுக்கவும்..
தாகத்திற்கு தண்ணீர் தரவும்..
சற்று இளைப்பாற நிழல் தரவும்..
என்றும் என் வாழ்க்கைப் பயணத்தில் என்னுடனேயே வந்து கொண்டிருக்கும்
ஒரு மரம் என் மாயா..
மேலே இருக்கும் சித்திரத்தைப் பார்த்தால் புரியும் உங்களுக்கு..

என் வாழ்க்கை முழுதும் அவள் மடியிலேயே உறங்கி கிடப்பேன்..
என் வாழ்க்கை முடியும் போதும் அவள் மடியிலேயே இறந்து கிடப்பேன்..

மாயாவுடன் -

தினேஷ்மாயா 


{ எனக்கு மிகவும் பிடித்த IMAGE இது.. என் மாயாவைப்பற்றி எடுத்து சொல்ல மிகச் சரியான புகைப்படம்.. }

0 Comments: