நான் போகிறேன் மேலே மேலே...

Tuesday, March 16, 2010


என் மனதை லேசாக இருக்கும்படி செய்த பாடல்..
மிக நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கும் ஒரு அற்புதமான காதல் கவிதை இப்பாடல்..
SPB and Chitra இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்..








நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 

பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே 
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..
னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ
னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ



நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 
பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே 
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்தேன் உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..
னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ
னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் அய்ய்யோஓஓ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும் அரையினுள் நீவந்தாய்
கை நீட்டி தொட்டுப்பார்த்தேன் காற்றை அய்ய்யோஓஓஒ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளூம் இன்றேஏஏ..
னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ
னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

என் தூக்கம் வேண்டுமென்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால்நோக கால்நோக நின்றேஏஏஏ

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே

ஹாஆஆ பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

ஆஆஆஆ தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்

ஹஹ ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ
னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ


காதலுடன் -



தினேஷ்மாயா 

0 Comments: