ஏதோ கிறுக்கல்கள்...

Wednesday, March 24, 2010

  •  ஒருதலை காதல் வேண்டுமானால் இருந்திடலாம்.. ஆனால் ஒருதலை நட்பு என்றும் இருக்கவே முடியாது....
  • என் இதயத்தை எடுத்து அதில் நட்பை நிரப்பி உன் கையில் தந்தேன் தோழியே.. வேண்டாம் எனச் சொல்லி கீழே எறிந்துவிட்டாய்....
  • வாழ்க்கையை பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை... ஆனால் நீ இல்லாத வாழ்க்கையைப் பற்றி தான் பயமாய் இருக்கிறது....
  • எனக்குத் தெரியும் நீ என்னை முழுவதுமாய் புரிந்துவைத்திருந்தாய்... அது போதுமடி எனக்கு... ஆனால் புரிதல் மட்டுமே காதல் ஆகாது என்பதையும் எனக்கு புரியவைத்துவிட்டாய்....
  • இனம், மொழி, நாடு இவற்றை தாண்டி வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம்.... { ஷாஜகான் படத்திலிருந்து }


மீண்டும் சந்திப்போம்.....


நட்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: