சேலையில் என்னவள்..

Friday, March 19, 2010





பெண்கள் சேலை கட்டினாள் அழகு என்பார்கள்..
யார் சொன்னது..
அவர்கள் நீ சேலை கட்டி பார்த்ததில்லை போலும்..
நீ சேலை கட்டியதால் அந்த சேலைக்குதான் அழகு என்று அவர்கட்கு தெரியவில்லை .. :)
ஒரேயொரு வேண்டுகோள் மாயா..
சேலை எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்கிறாய்..
அதற்கெல்லாம் பதில் பின்னர் தருகிறேன்..
சேலைகட்டி முடித்த பின் -
வெளியே வரும் முன்னர் கண்ணாடியில் பார்த்துவிட்டு வா..
புரிந்திருக்குமென நம்புகிறேன்..
புரிவைல்லையென்றால் அதை நான் உன்னிடம் சொல்கிறேன்..
இங்கே வலைப்பூவில் பதிவு செய்யப்போவதில்லை...



காதலுடன் -


தினேஷ்மாயா 

0 Comments: