skip to main |
skip to sidebar
உன்னை காதலித்தது நான் தானே..
பின் ஏனடி தண்டனையை
எனக்குத் தராமல்
என் காதலுக்கு தந்தாய்....
என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லியிருந்தாலும்
பரவாயில்லை....
என் காதலை பிடிக்கவில்லையென்று
எப்படி உன்னால்
சொல்ல முடிந்தது....
இந்த பெண்களுக்கு
காதலின் அருமையும்
தெரிவதில்லை....
காதலின் வலியும்
புரிவதில்லை....
என்றென்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
தண்டனை..
Thursday, March 18, 2010
உன்னை காதலித்தது நான் தானே..
பின் ஏனடி தண்டனையை
எனக்குத் தராமல்
என் காதலுக்கு தந்தாய்....
என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லியிருந்தாலும்
பரவாயில்லை....
என் காதலை பிடிக்கவில்லையென்று
எப்படி உன்னால்
சொல்ல முடிந்தது....
இந்த பெண்களுக்கு
காதலின் அருமையும்
தெரிவதில்லை....
காதலின் வலியும்
புரிவதில்லை....
என்றென்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
3/18/2010 11:57:00 PM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
March
(39)
- மறந்துவிடட்டுமா.. இறந்துவிடட்டுமா ?
- இது போர்க்களமா இல்லை தீக்குளமா
- அவள் யாரவள் அழகானவள்
- பென்சில் சிற்பங்கள்...
- முதல் முத்தம்...
- எது சிங்கார சென்னை ?
- உனக்கும் எனக்கும் மத்தியிலே !
- தெரியாது...
- என் தமிழ் மக்கள்..
- தோல்வி...
- ஏதோ கிறுக்கல்கள்...
- என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்...
- கண்ணீர் துளியே...
- பணம் படுத்தும் பாடு...
- மௌனத்தால்....
- அன்பாய் நீ..
- சேலையில் என்னவள்..
- தண்டனை..
- கண்ணீர் காவியம்..
- காதலிப்பது ஒரு குற்றமா..
- விண்ணைத்தாண்டி வருவாயா.. புகைப்படங்கள்..
- எப்படி இதை மறக்க முடியும்..
- விண்ணைத்தாண்டி வருவாயா... ? என் மாயா... ! ?
- ஏன்டி இந்த பொண்ணுங்களெல்லாம் இப்படி இருக்கீங்க...
- உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி...
- கள்ளி அடி கள்ளி....
- பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே
- நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்...
- மாயா காதல் மாயா..
- எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....
- நான் போகிறேன் மேலே மேலே...
- மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு....
- காதல் வந்தும் சொல்லாமல்...
- வாழ்க ஜனநாயகம்....
- நீயா இப்படி..
- என் வாழ்க்கைப் பயணத்தில் மாயா..
- மாயா வேண்டாம்..
- வாழ்க்கையை உணர்ந்துகொள்..
- நீயே வைத்துக்கொள்..
-
▼
March
(39)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment