தண்டனை..

Thursday, March 18, 2010





உன்னை காதலித்தது நான் தானே..
பின் ஏனடி தண்டனையை
எனக்குத் தராமல்
என் காதலுக்கு தந்தாய்....

என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லியிருந்தாலும்
பரவாயில்லை....

என் காதலை பிடிக்கவில்லையென்று
எப்படி உன்னால்
சொல்ல முடிந்தது....

இந்த பெண்களுக்கு
காதலின் அருமையும்
தெரிவதில்லை....
காதலின் வலியும்
புரிவதில்லை....


என்றென்றும் அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: