மௌனத்தால்....

Friday, March 19, 2010




கண்களாலேயே
வீணை மீட்டுகிறாய்....

பார்வையாலேயே
குழல் இசைக்கிறாய்....

மூச்சுக்காற்றாலேயே
சுவரம் எழுப்புகிறாய்....

நடையாலேயே
தாளம் வாசிக்கிறாய்....

உன் மௌனத்தாலேயே
என்னையும் இசையையும்
உன் அடிமையாக்கிவிடுகிறாயடி ! ! ! !


காதலுடன் -

தினேஷ்மாயா 

0 Comments: