கண்ணீர் காவியம்..

Thursday, March 18, 2010





என்னை
அவள்
காரணம்
ஏதுமின்றி
எறிந்து
சென்ற
அந்த
நாளின்
நிலவொளியில்
நான்
கொட்டித்
தீர்த்த
வார்த்தைகளின்
ஒப்பாரிதான்
என்
கவிதைகள்....


காதலின் வலியுடனும்
காதலியின் நினைவுகளுடனும் -  { Hello.. இது சும்மாதாங்க.. ஒரு Feelings-காக.. நிஜம் இல்ல... }


தினேஷ்மாயா 

0 Comments: