நீயா இப்படி..

Monday, March 15, 2010



கண்ணே..
பூக்களைப் பறிக்கவும்
தயக்கம்கொள்ளும் நீ-
எப்படி என் மனதை
தயக்கமேதுமின்றி
ஒரு நொடியில்
உடைத்துவிட்டாய்..

உனக்கும் தெரியுமல்லவா-
நான் உன்னை நேசிப்பது..

அது சரி..

நீயும் ஒரு பெண்தானே ! ! !






வலிகளுடனும் நினைவுகளுடனும் -

தினேஷ்மாயா 



{ “ விடு மச்சி.. இந்த பொண்ணுங்களே இப்படிதான்டா...”
என் நண்பன் எனக்கு சொன்ன வார்த்தைகள் இது..

அவன் சொன்னதும்கூட ஒருவிதத்தில் உண்மைதானோ?   :)  }

0 Comments: