மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு....

Monday, March 15, 2010

நான் என்னையும் மறந்து கேட்ட பாடலின் வரிகள்..
மிகச் சிரிய பாடல்தான்..
ஆனால் அதன் அர்த்தமும் அது தரும் இன்பமும் பலபல..


மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.......
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி 
பழகு.........

மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.......
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி 
பழகு.........

சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில் பலர் சொல்லி போன
ஒரு பொருள் இருக்கும் 


சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள் பல கோடி கோடி
பொருள் குடி இருக்கும்.....


காதலுடன் -


தினேஷ்மாயா 


0 Comments: