காதல் வந்தும் சொல்லாமல்...

Monday, March 15, 2010

எனக்கு பிடித்த பாடலின் வரிகள்...
என்னை அழ வைத்த, அதிகம் நேசிக்க வைத்த வரிகள்....





காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,
கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே...

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பலதுளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!

நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு,
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...

விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...

நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா?
காதல் கதறி இங்கு அழுகிறதே,
இரண்டு கண்ணும் அதில் கருகாதா!

ஏன்தான் காதல் வளர்த்தேன்,
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்...
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்...
பெண்ணே......உன் பாதையில் நகரும் மரமாகுவேன்...ஒ..ஒ
இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ ஒ...
இதயம் கொண்டு போனாய் என்னடி

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,
கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே

ஒ..காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பலதுளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு,
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...

விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...







காதலுடன் -


தினேஷ்மாயா 




0 Comments: