அன்புடன் வரவேற்கிறது

Saturday, September 07, 2013




   மூன்று நாட்கள் விடுமுறை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடைக்கும் விடுமுறையில் என் நண்பனின் திருமணத்துக்காக நாகர்கோவில் செல்லவிருக்கிறேன். நாகர்கோவில் சந்திப்பு என்னை அன்புடன் வரவேற்கிறது. திருமணத்திற்கு சென்றுவிட்டு விழாவை சிறப்பித்துவிட்டு வருகிறேன். விரைவில் சந்திப்போம்..

* தினேஷ்மாயா *

0 Comments: