யாதனின் யாதனின்

Thursday, September 19, 2013



குறள்:

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.”


விளக்கம்:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

- திருக்குறள்: 341
பால்: அறத்துப்பால்.
இயல்: துறவறவியல்.
அதிகாரம்: துறவு.


காதலை ஒருவன் விரும்பாமல் இருந்தானேயானால், காதலால் அவனுக்கு துன்பம் ஏதுமில்லை என்பதை இந்த குறளின் வாயிலாக 
அறிந்துக்கொண்டேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: