நீரின்றி அமையாது உலகு

Sunday, September 22, 2013


நீரின்றி அமையாது உலகு 

நாம் எங்குமே செல்வதில்லை
தாமாகவே செலுத்தப்படுகிறோம்
மிதக்கும் ஜடங்களைப் போல
இக்கணத்தில் மெதுவாக
பிரிதொரு நேரம் ஆக்ரோஷமாக
ஆனால் எப்போதுமே நீரின்
அமைது மற்றும் சீற்றத்தின்
கட்டுப்பாட்டில் !

- நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

0 Comments: