மூடத்தனம்

Thursday, September 19, 2013



நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல், இறக்குமதியை அதிகப்படுத்த முயல்வதும், இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பதும், அது சந்தையில் அதிக விலையில் விற்கப்படுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. சரியான பொருளாதார கொள்கைகளை கையாண்டாலே நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டு செல்லலாம். 

உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதும், இறக்குமதியை குறைத்துக்கொள்வதும்தான் இன்றைய நம் பொருளாதார மந்த நிலைக்கு ஒரு தீர்வாக அமையும். வெறுமனே வரியை மக்கள் மீது திணிப்பது மூடத்தனம். 

* தினேஷ்மாயா *

0 Comments: