எந்தன் காதல்

Thursday, September 19, 2013


எந்தன் காதல் என்னவென்று

சொல்லாமல் ஏங்க ஏங்க 

அழுகை வந்தது..

எந்தன் சோகம் உன்னைத்தாக்கும்

என்றென்னும்போது வந்த

அழுகை நின்றது..

மனிதர் உணர்ந்து கொள்ள

இது மனித காதல் அல்ல..

அதையும் தாண்டி புனிதமானது !!

- குணா - திரைப்பட பாடல்..

பாடலைக்காட்டிலும் சில பாடலின் வரிகள் என்னை அதிகம் கவர்ந்திழுக்கிறது. அப்படியான வரிகளை எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே பதிகிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: