யாருக்குத்தான் கஷ்டமில்லை

Thursday, September 19, 2013


     யாருக்குத்தான் கஷ்டமில்லை சொல்லுங்கள். எப்போதும் கஷ்டங்களால் சூழப்பட்டதுதான் நமது வாழ்க்கை. வருங்காலத்தில் இது நடந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று ஒரு இலக்கை வைத்துக்கொண்டு நம் மகிழ்ச்சியை நாம் எப்போதும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம். தற்போது இருக்கும் சூழநிலைக்கேற்ப போதும் என்ற மனம் கொண்டு எப்போதும் மன நிறைவோடு இருக்க பழகிக்கொண்டவன் மட்டுமே இவ்வுலகில் என்றென்றும் மகிழ்ச்சியாய் இருப்பான்..

* தினேஷ்மாயா *

0 Comments: