ஏற்றுக்கொள்

Thursday, September 05, 2013


   இந்த உலகம் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள். 

மாற்றம் வருகிறதா நீயும் மாறு..

போர் வருகிறதா போரிடு..

ஆனால், எதையும் செய்யும் முன்னர் ஒரு முறை உன் மனதை கேள். உன் மனம் சரி என்று சொல்வதை செய். மற்றவர் செய்கிறார்களே என்பதற்காக நீயும் சென்று குழியில் விழாதே. சிந்தித்து செயல்படு.. உலகை இயற்கையின் கையில் விட்டுவிடு. இயற்கையில் வழிகாட்டுதலில் வாழ்ந்திடு..

* தினேஷ்மாயா *

0 Comments: