எங்கள் கடமையல்ல

Thursday, September 19, 2013


    தமிழை வளர்ப்பதும், வாழவைப்பதும் எங்கள் கடமையல்ல என்கின்றனர் இன்றைய தமிழ்நாட்டு மக்கள். முன்னொரு காலத்தில் தமிழகத்தில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். இன்றோ, தமிழகத்தை தவிர மற்ற நாடுகளிலும், ஊர்களிலும் தமிழ் சங்கங்கள் இருக்கிறது தமிழை வளர்க்க. 

வந்தாரை வாழவைக்குமாம் தமிழகம். ஆனால், தமிழகத்தில் தமிழை வாழவைக்கத்தான் எவரும் இல்லை..

* தினேஷ்மாயா *

0 Comments: