காற்றாடி

Friday, September 13, 2013


காதலை காற்றாடியைப்போல கையாண்டால் எவர்க்கும் பிரச்சனை இல்லை.

      காற்றடியின் நூல் எப்போதும் நம் கையில்தான் இருக்கும். ஆனால், நிலைத்தடுமாறி, காற்றாடி திசை மாறி செல்லும்போதோ அல்லது நம்மால் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என்கிற நிலை வரும்போது காற்றாடியின் நூலை பிய்த்து விடுவதுதான் காற்றாடிக்கும் நல்லது, நமக்கும் நல்லது. இது பலருக்கு நெருடலாக தோன்றும். ஆனால், இந்த நிலையை கடந்து வந்தவர்களுக்கு புரியும் இதுதான் சிறந்த முடிவு என்று..

* தினேஷ்மாயா *

0 Comments: