மக்கள்தொகை

Thursday, September 05, 2013



உலக மக்கள்தொகை 700 கோடி !!

உலகம் எந்த பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஒரு சிறிய பார்வை ..

மக்கள்தொகை அதிகமானால், அவர்களுக்கு உறைவிடமும் உணவும் கொடுத்தாக வேண்டும். ஆனால், இந்த உலகுக்கே உணவு கொடுப்பது தாவரங்கள்தான்.

ஆனால், மக்களுக்கு உறைவிடம் கொடுக்க அந்த தாவரங்களை அழித்துவிட்டுதான் இடம் அமைத்துதர வேண்டும். அப்படியானால் அனைவருக்கும் உணவுக்கு எங்கு செல்ல !!??

இன்று யோசிக்காமல் செய்யும் பல செயல்கள் நாளை நம்மை வருத்தப்பட செய்யும் !!

* தினேஷ்மாயா *

0 Comments: