உன் மூச்சில் நான் வாழ்ந்தால்

Tuesday, August 11, 2015


“உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்..”



   இந்த வரிகளை கேட்கும்போதெல்லாம், மனதிற்குள் ஒரு மாதிரி தென்றல் வீசுகிறது. எத்தனைமுறை கேட்டாலும், மனசு ரொம்ப லேசாக இருக்கிறது. இந்த பாடலே அப்படித்தான்... சில நேரங்களில் இப்பாடல் எனக்கு கண்ணீரையும் அளிக்கும்..

* தினேஷ்மாயா *

0 Comments: