நல்லுலகம்

Monday, August 10, 2015


   கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாத அளவிற்கு துன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும். அதை துணிச்சலோடு கடந்து ஜெயித்துப்பாருங்கள். நீங்கள் கற்பனை செய்யாத ஓர் நல்லுலகம் உங்களுக்காக நிச்சயம் அங்கு காத்திருக்கும்.

* தினேஷ்மாயா *

0 Comments: