நன்றி முருகா !!

Saturday, August 08, 2015


   ஆடிக்  கிருத்திகை தினத்தன்று முருகனின் அறுபடை வீட்டுக்கு சென்று தரிசனம் செய்வதை நான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு முதல் ஆடிக் கிருத்திகைக்கு முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று தரிசித்து வருகிறேன். இன்றும் திருத்தணி சென்று வந்தேன். பத்து வருடங்களாக தொடர்ந்து முருகனின் தரிசனம் எனக்கு கிடைத்துவருகிறது. பல தடைகள் வந்தபோதிலும் எனக்கு ஆடிக் கிருத்திகை அன்று தொடர்ந்து உன் தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி முருகா. இது என் ஆயுள் உள்ளவரை தொடர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் முருகா..



சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் குடும்பம் ஒருவருடன் சேர்ந்து காவடி எடுத்தபோது..



இன்று திருத்தணி சென்றபோது...

* தினேஷ்மாயா *

0 Comments: