யார் எழுதியதோ ?

Sunday, August 30, 2015



யார் எழுதியதோ ? எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

யார் எழுதியதோ ?
எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்

ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா ?
விடிவா ? விடிவா ? ...
விடிவா ? விடிவா ? ...

படம்: தெகிடி
இசை: நிவாஸ் ப்ரசன்னா
குரல்: சத்யா பிரகாஷ்
வரிகள்: கபிலன்

* தினேஷ்மாயா *

0 Comments: