போடா

Saturday, August 08, 2015


நீ சொல்லும் “போடா”என்னும் ஒரு வார்த்தை

என் கவிதைகள் அனைத்தையும்

ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறதடி..

* தினேஷ்மாயா *

0 Comments: