நீ பிறந்தபோது

Monday, August 10, 2015


நீ பிறந்தபோது

நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்றெனக்கு

தெரியுமடி..

அன்றுவரை பிறர் துணையோடு

நடைபழகிய நான், 

அன்றிலிருந்து நானாகவே நடக்க ஆரம்பித்தேன்..

எப்படி என்று கேட்கிறாயா ?

25 வருடங்கள் கழித்து

என்னோடு துணையாய் நடக்க ஒருத்தி

இன்று பிறந்துவிட்டாள் என்கிற நம்பிக்கையில்..

* தினேஷ்மாயா *

0 Comments: