வேண்டுதல்

Tuesday, August 04, 2015


கோவிலுக்கு செல்கிறேன் என்றேன்..

எனக்காகவும் வேண்டிக்கொள் என்றாள்..

என் வேண்டுதலே நீதானடி..

பின் உனக்காக எப்படி வேண்டிக்கொள்வேன் ??

* தினேஷ்மாயா *

0 Comments: