தவணை முறையில் கொல்கிறாய்

Wednesday, August 05, 2015



இதென்ன புதுப்பழக்கம்..

எதற்கு என்னை தவணை முறையில் கொல்கிறாய் !!

ஓ..

திருமணத்திற்கு பிறகு  உன் அன்பால் கொல்ல

என்னை மிச்சம் வைக்கிறாயோ ?

* தினேஷ்மாயா *

0 Comments: