என்ன செய்ய ?

Wednesday, August 05, 2015



விழித்திருக்கும் போது

விழிகளை திருடுகிறாய்..

உறங்கும் போது

கனவை திருடுகிறாய்..

இனி நான் என்ன செய்ய ?

* தினேஷ்மாயா *

0 Comments: