நன்றி தீனா..

Monday, August 10, 2015


  நேற்று தீன்பந்து என்றொரு நண்பர் என்னை அழைத்திருந்தார். என் வலைப்பக்கத்தை படித்துவிட்டு, என்னை அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேசினார். பல நாட்களுக்குப்பிறகு ஒரு வாசகரிடம் இருந்து, ஓர் அழைப்பு. 

   இப்போதெல்லாம், மனம் விட்டு பாராட்டக்கூட ஒரு பெரிய மனம் தேவைப்படுகிறது. அவரும் நானும் நேற்று சரியாக பேசமுடியவில்லை. இருப்பினும் இன்னொருமுறை உங்களுடன் நன்றாக பேசுகிறேன் தோழரே. என்னை அழைத்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி தீனா.

* தினேஷ்மாயா *

0 Comments: