skip to main |
skip to sidebar
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
படம் : சிகரம்
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
* தினேஷ்மாயா *
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை மொழியை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ
கண்கள் பார்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டுவேன்
உன் இதழ்மேலே எழுதுவேன்
ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்தையில்
சொல்லாயோ
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
உன் வாட்டடங்கண் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்கையின் தேவை தீர்ப்பாய் வா
உந்தன் சேவை இவள்
செய்யும் போது
உந்தன் சேவை இவள்
செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே
ஏய்
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மன்னவா
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
படம் : குரு
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, ஸ்ரீநிவாஸ்
* தினேஷ்மாயா *
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்
ஓ அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
ஹா எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில்
பேச மொழி தேவை இல்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
திரைப்படம்: காவியத்தலைவன்
பாடியவர்: ஸ்வேதா மோகன் & ஸ்ரீநிவாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
குரல்: ஸ்வேதா மோகன், ஸ்ரீனிவாஸ்
* தினேஷ்மாயா *
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா
யே ஏட்டி என் கோட்டிக்காரி
அடி ஏழா என் வேட்டைக்காரி
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி
தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்க கஞ்சன் இல்லட்டி
சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ
என்ன தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லட்டி
தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தார
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார
நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூழிலையில் தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ
தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லட்டி
படம்: பாபநாசம்
இசை: ஜிப்ரான்
வரிகள்: நா.முத்துகுமார்
குரல்: சுந்தர் நாராயணராவ், மாளவிகா
* தினேஷ்மாயா *
யார் எழுதியதோ ? எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..
யார் எழுதியதோ ?
எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..
நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா ?
விடிவா ? விடிவா ? ...
விடிவா ? விடிவா ? ...
படம்: தெகிடி
இசை: நிவாஸ் ப்ரசன்னா
குரல்: சத்யா பிரகாஷ்
வரிகள்: கபிலன்
* தினேஷ்மாயா *
“உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்..”
* தினேஷ்மாயா *
தினேஷ்மாயா....
ஒரு பூகம்பம் தேவை
Monday, August 31, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/31/2015 11:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
Sunday, August 30, 2015
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
படம் : சிகரம்
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/30/2015 08:51:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஏய் மான்புரு மங்கையே
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை மொழியை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ
கண்கள் பார்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டுவேன்
உன் இதழ்மேலே எழுதுவேன்
ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்தையில்
சொல்லாயோ
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
உன் வாட்டடங்கண் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்கையின் தேவை தீர்ப்பாய் வா
உந்தன் சேவை இவள்
செய்யும் போது
உந்தன் சேவை இவள்
செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே
ஏய்
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ
ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மன்னவா
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை
படம் : குரு
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, ஸ்ரீநிவாஸ்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/30/2015 08:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

யாருமில்லா தனியரங்கில்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்
ஓ அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
ஹா எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில்
பேச மொழி தேவை இல்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
திரைப்படம்: காவியத்தலைவன்
பாடியவர்: ஸ்வேதா மோகன் & ஸ்ரீநிவாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
குரல்: ஸ்வேதா மோகன், ஸ்ரீனிவாஸ்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/30/2015 08:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஏயா என் கோட்டிக்காரா
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா
யே ஏட்டி என் கோட்டிக்காரி
அடி ஏழா என் வேட்டைக்காரி
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி
தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்க கஞ்சன் இல்லட்டி
சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ
என்ன தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லட்டி
தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தார
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார
நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூழிலையில் தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ
தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லட்டி
படம்: பாபநாசம்
இசை: ஜிப்ரான்
வரிகள்: நா.முத்துகுமார்
குரல்: சுந்தர் நாராயணராவ், மாளவிகா
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/30/2015 07:54:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

யார் எழுதியதோ ?
யார் எழுதியதோ ? எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..
யார் எழுதியதோ ?
எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..
நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா ?
விடிவா ? விடிவா ? ...
விடிவா ? விடிவா ? ...
படம்: தெகிடி
இசை: நிவாஸ் ப்ரசன்னா
குரல்: சத்யா பிரகாஷ்
வரிகள்: கபிலன்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/30/2015 07:42:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கவிதை
Thursday, August 27, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/27/2015 02:08:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சிந்திக்க வைக்கும்..
Friday, August 14, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/14/2015 12:14:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஷீரடி சாய் பாபா
நேற்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சாய் பாபா அலயம் சென்றிருந்தேன். இங்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் நேற்றுதான் எனக்குள் அப்படி ஒரு நிம்மதி, அமைதி, ஆனந்தம் கிடைத்தது. தொடர்ந்து படித்துக்கொண்டிருந்ததால், மனம் கொஞ்சம் ஓய்வு எதிர்பார்த்தது. எதாவது கோவிலுக்கு செல்வோம் என்று நினைத்தேன். மனதில் நொடிப்பொழுதில் வந்தார் பாபா. வா என்று அவர் என்னை அழைத்தது போன்ற ஒரு உணர்வு. வியாழக்கிழமை என்றால் அதிகம் பேர் வருவார்கள், புதன்கிழமை என்றால் அவரை கொஞ்சம் மனதார பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். ஆலயம் வந்து சேர்ந்ததும், அலங்காரம் ஆரத்தி செய்யும் நேரம் சரியாக இருந்தது. நான் வரிசையில் அமர்ந்துக் கொண்டேன். அவருக்கு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்து, ஆரத்தி முடித்து பஜனை முடித்து அவரை தொட்டு தரிசிக்கும் போது மனதில் அப்படியொரு ஆனந்தம். கண்கள் நீரைவார்க்க தயாராய் இருந்தது. என்னை அழைத்து வந்து, உன் தரிசனமும் ஆசியும், ஆனந்தமும் அளித்தார் பாபா. நின் கருணைக்கு நன்றி.
பாபாவின் தரிசனம் முடித்ததும் ஆலயத்தை சுற்றி வரும்போது ஒரு பலகையில் எழுதியிருந்தார்கள். அவர் ஏற்றிய துனி என்னும் அக்னியும் உதி என்னும் சாம்பல் பற்றிய வரலாறும் எழுதப்பட்டிருந்தது.
தன்னை காணவரும் அன்பர்களுக்கு பாபா ஒரு கைப்பிடி சாம்பலை பிரசாதமாக தருவாராம். மனிதனின் வாழ்க்கை கடைசியில் ஒரு கைப்பிடி சாம்பலில்தான் முடியும் என்பதை உணர்த்த !
அந்த வாசகம் என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. எல்லாம் மாயை என்பதை எனக்கு திரும்ப திரும்ப உணர்த்துகிறது. நன்றி பாபா !!
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/14/2015 12:06:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஈர்ப்பு
Tuesday, August 11, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/11/2015 10:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
“உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்..”
இந்த வரிகளை கேட்கும்போதெல்லாம், மனதிற்குள் ஒரு மாதிரி தென்றல் வீசுகிறது. எத்தனைமுறை கேட்டாலும், மனசு ரொம்ப லேசாக இருக்கிறது. இந்த பாடலே அப்படித்தான்... சில நேரங்களில் இப்பாடல் எனக்கு கண்ணீரையும் அளிக்கும்..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/11/2015 10:25:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அத்தனை அழகு
Posted by
தினேஷ்மாயா
@
8/11/2015 09:41:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கொஞ்சம் அசைந்து நில்.
Posted by
தினேஷ்மாயா
@
8/11/2015 09:38:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நேரில் !!!
Posted by
தினேஷ்மாயா
@
8/11/2015 09:20:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உயிருடன் இருப்பது
Posted by
தினேஷ்மாயா
@
8/11/2015 06:07:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மகிழ்ச்சியாக வாழ்வோம்
Monday, August 10, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 02:51:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மாயா
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 02:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வெழுக்கும்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 02:46:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தென்றல்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 02:38:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சேதாரம்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 02:36:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மகிழ்ச்சிக்கான சாவி
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 02:34:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நீ பிறந்தபோது
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:40:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சொல்லத்தெரியவில்லை
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:34:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பின் பெயரால் ஏமாற்றாதே
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:32:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நல்லுலகம்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:30:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என் சூரியனே
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:28:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பளிப்பு
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:26:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

குழந்தைப் பருவம்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:24:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நன்றி தீனா..
நேற்று தீன்பந்து என்றொரு நண்பர் என்னை அழைத்திருந்தார். என் வலைப்பக்கத்தை படித்துவிட்டு, என்னை அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேசினார். பல நாட்களுக்குப்பிறகு ஒரு வாசகரிடம் இருந்து, ஓர் அழைப்பு.
இப்போதெல்லாம், மனம் விட்டு பாராட்டக்கூட ஒரு பெரிய மனம் தேவைப்படுகிறது. அவரும் நானும் நேற்று சரியாக பேசமுடியவில்லை. இருப்பினும் இன்னொருமுறை உங்களுடன் நன்றாக பேசுகிறேன் தோழரே. என்னை அழைத்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி தீனா.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:22:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உண்மையான உறவு
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தடுமாற்றம்
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:13:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இரக்கம் காட்டு
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:11:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஓய்வு தேவை
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 11:10:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சத்யமேவ ஜெயதே
Posted by
தினேஷ்மாயா
@
8/10/2015 10:58:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தலைநிமிர்ந்து
Sunday, August 09, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/09/2015 05:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

துடிப்பு
Saturday, August 08, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2015 09:31:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மன்மதக்கலை
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2015 09:29:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

போடா
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2015 09:15:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

புன்னகைப் பூவே..
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2015 09:10:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மலேசியா பத்து மலை முருகன்.
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2015 08:58:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நன்றி முருகா !!
ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனின் அறுபடை வீட்டுக்கு சென்று தரிசனம் செய்வதை நான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு முதல் ஆடிக் கிருத்திகைக்கு முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று தரிசித்து வருகிறேன். இன்றும் திருத்தணி சென்று வந்தேன். பத்து வருடங்களாக தொடர்ந்து முருகனின் தரிசனம் எனக்கு கிடைத்துவருகிறது. பல தடைகள் வந்தபோதிலும் எனக்கு ஆடிக் கிருத்திகை அன்று தொடர்ந்து உன் தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி முருகா. இது என் ஆயுள் உள்ளவரை தொடர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் முருகா..
சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் குடும்பம் ஒருவருடன் சேர்ந்து காவடி எடுத்தபோது..
இன்று திருத்தணி சென்றபோது...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
8/08/2015 08:27:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அழுதுக்கொண்டிடுக்கிறது வானவில்...
Thursday, August 06, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2015 11:20:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வந்துவிடு
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2015 11:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மாயா
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2015 11:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நிராயுதபானி
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2015 11:15:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பூத்தாள் தேவதை
Posted by
தினேஷ்மாயா
@
8/06/2015 11:12:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தவணை முறையில் கொல்கிறாய்
Wednesday, August 05, 2015
Posted by
தினேஷ்மாயா
@
8/05/2015 11:16:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எனக்கு நீ..
Posted by
தினேஷ்மாயா
@
8/05/2015 11:13:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2015
(406)
-
▼
August
(60)
- ஒரு பூகம்பம் தேவை
- வண்ணம் கொண்ட வெண்ணிலவே
- ஏய் மான்புரு மங்கையே
- யாருமில்லா தனியரங்கில்
- ஏயா என் கோட்டிக்காரா
- யார் எழுதியதோ ?
- கவிதை
- சிந்திக்க வைக்கும்..
- ஷீரடி சாய் பாபா
- ஈர்ப்பு
- உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
- அத்தனை அழகு
- கொஞ்சம் அசைந்து நில்.
- நேரில் !!!
- உயிருடன் இருப்பது
- மகிழ்ச்சியாக வாழ்வோம்
- மாயா
- வெழுக்கும்
- தென்றல்
- சேதாரம்
- மகிழ்ச்சிக்கான சாவி
- நீ பிறந்தபோது
- சொல்லத்தெரியவில்லை
- அன்பின் பெயரால் ஏமாற்றாதே
- நல்லுலகம்
- என் சூரியனே
- அன்பளிப்பு
- குழந்தைப் பருவம்
- நன்றி தீனா..
- உண்மையான உறவு
- தடுமாற்றம்
- இரக்கம் காட்டு
- ஓய்வு தேவை
- சத்யமேவ ஜெயதே
- தலைநிமிர்ந்து
- துடிப்பு
- மன்மதக்கலை
- போடா
- புன்னகைப் பூவே..
- மலேசியா பத்து மலை முருகன்.
- நன்றி முருகா !!
- அழுதுக்கொண்டிடுக்கிறது வானவில்...
- வந்துவிடு
- மாயா
- நிராயுதபானி
- பூத்தாள் தேவதை
- தவணை முறையில் கொல்கிறாய்
- எனக்கு நீ..
- இதிகாசம்
- அரவணைப்பு
- என்ன செய்ய ?
- நாம் வாழும் வாழ்க்கை..
- தடைசெய்யப்பட்ட பகுதி !!
- சொர்க்கமடி
- ஓர் சந்தர்ப்பம்
- வேண்டுதல்
- ஒளிந்திருப்பது என்ன ?
- இசையே நீ
- வேண்டுதல்
- வெற்றிக்கான மந்திரம்
-
▼
August
(60)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !