அழகு

Saturday, July 26, 2014


கண் இருப்பவன் மட்டுமே

அழகு என்னும் பாகுபாடு பார்ப்பான்..

கண் இல்லாதவனுக்கு 

எல்லாமே அழகுதான்.

* தினேஷ்மாயா *

0 Comments: