எங்களை காப்பாற்றுங்கள்

Thursday, July 03, 2014


  மனிதனின் பேராசையால் பல அபூர்வமான விலங்குகளை நாம் இன்று இழந்துக்கொண்டிருக்கிறோம். நம் அனைவரின் முயற்சியால் மட்டுமே இந்த விலங்குகளை காப்பாற்ற முடியும். இல்லாவிடில், நாளை மனித இனம் அழியும்போது ஒருவரும் நமக்காக குரல் கொடுக்க மாட்டார்கள்.

* தினேஷ்மாயா *

0 Comments: