நான் நானாக

Thursday, July 24, 2014



நான் நானாக வாழ நினைக்கிறேன்..

ஆனால் முடியவில்லை..

இந்த சமூகத்திற்காக வாழவேண்டும் என்று

ஆண்டவன் நினைக்கிறான் போல !

* தினேஷ்மாயா *

0 Comments: