பிறர்வாட பல செயல்கள் செய்து...

Wednesday, October 19, 2011




பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைக் கூடிக்கிழப் பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…
இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்   - பாரதி
தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலருந்து வீழ்வதில்லையடி

அன்பான உறவு கண்டு கூடுகட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த வாழ்கையைத்தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதில்லையடி…..


திரைப்படம் : மகாநதி

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: