பூங்குயில் ராகமே… புதுமலர் வாசமே…

Wednesday, October 19, 2011






பூங்குயில் ராகமேபுதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
பூங்குயில் ராகமேபுதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி
ஜென்ம ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்
என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே என் சூரியோதயம்
அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா
பூங்குயில் ராகமேபுதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில் என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது
ஓடும் கங்கை நதி இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம் யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்
பூங்குயில் ராகமேபுதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி……

திரைப்படம் : நான் பேச நினைப்பதெல்லாம்



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

2 Comments:

gowtham said...

பூங்குயில் ராகமே… புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
பூங்குயில் ராகமே… புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி…
ஜென்ம ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்
என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே என் சூரியோதயம்
அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா
பூங்குயில் ராகமே… புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில் என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது
ஓடும் கங்கை நதி இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம் யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்
பூங்குயில் ராகமே… புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி……

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்