skip to main |
skip to sidebar
சிலர் காதலர்களாக
இருந்து
நண்பர்களாக மாறுவர்....
சிலர் நண்பர்களாக
இருந்து
காதலர்களாக மாறுவர்....
ஆனால்
நண்பர்களாகவே அறிமுகமாகி
நண்பர்களாகவே வாழ்ந்து
நண்பர்களாகவே இறக்கும்
பாக்கியம் நமக்கு மட்டுமே
கிடைத்துள்ளதடி
என் தோழியே....
நட்புடன் -
தினேஷ்மாயா
உண்மை நட்பு....
Tuesday, February 02, 2010
சிலர் காதலர்களாக
இருந்து
நண்பர்களாக மாறுவர்....
சிலர் நண்பர்களாக
இருந்து
காதலர்களாக மாறுவர்....
ஆனால்
நண்பர்களாகவே அறிமுகமாகி
நண்பர்களாகவே வாழ்ந்து
நண்பர்களாகவே இறக்கும்
பாக்கியம் நமக்கு மட்டுமே
கிடைத்துள்ளதடி
என் தோழியே....
நட்புடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
2/02/2010 03:11:00 PM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
February
(24)
- ஒரு கல்லூரியின் கதை...
- படிக்கவேண்டிய காதல்கதை..
- உன்னைப் பார்த்தபின்..
- நினைத்தாலே இனிக்கும்...
- என்னாவேன்...
- மாயா...
- அவளின் கோபம்..
- நான் சமீபத்தில் அதிகம் ரசித்து கேட்ட பாடல்கள்..
- இயற்கையை பாதுகாப்போம்..
- இந்தியா... பணக்கார நாடாம்..!
- இரத்த தானம்...
- மரணம்....
- விடை பெறுகிறேன்...
- துரோகம்...
- விவேகானந்தர் இல்லம்.....
- கடவுள் யார்?
- கிறுக்கல்கள்...
- நினைவுகள்....
- மறக்கமுடியுமா......
- உண்மை தெய்வம் யார்
- புதியதோர் காதல் இலக்கியம்....
- உண்மை நட்பு....
- இருண்ட நாள்...
- அவள் வசிப்பிடம்....
-
▼
February
(24)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment