புதியதோர் காதல் இலக்கியம்....

Tuesday, February 02, 2010


தலைவனை
பிரிந்து வாடும்
தலைவியின் ஏக்கத்தை
அகநானூற்றில்
படித்திருப்பார்கள்...

தலைவியை
பிரிந்து வாடும்
தலைவனின் ஏக்கத்தை
என் கவிதைகளில்
படிக்க சொல்....




வாட்டத்துடன் -

தினேஷ்மாயா

0 Comments: