skip to main |
skip to sidebar
இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இன்று மாலை என் நண்பர்களுடன் கடற்கரை சென்றிருந்தேன். வீட்டிற்கு கிளம்பும் முன், விவேகானந்தர் இல்லம் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
நாங்கள் சென்ற தினம், அதாவது 07-02-2010....
சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தபோது அங்கே தங்கியிருந்தார்.
அவர் அங்கே தங்கியிருந்தது 06-15 February 1897.
நாங்கள் அங்கு சென்ற தினமும் அவர் அங்கு தங்கியிருந்த தினமும் ஒன்றே.
அவர் தங்கியிருந்த அறைக்குள் சென்று அரை மணிநேரம் தியானம் செய்தேன்.
உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. ஏனோ எனக்கே தெரியாமல் கண்ணீர் சிந்தினேன்.
அங்கே 3மணி நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினோம்.
அவர் இருந்த அறையில் அவர் புகைப்படம் முன்பே அமர்ந்து தியானம் செய்தது அவரை நேரில் சந்தித்தது போல ஒரு உணர்வை தந்தது...
சென்னையில் உள்ள அனைவரும் சென்று பார்க்கவேண்டிய ஒரு அற்புத அறிவு கோவில்.
நம் பாரதமே பெருமைக்கொள்ளும் அளவு பெருமை வாய்ந்த ஒரு மகானின் திருவடிகளை அனைவரும் சென்று காணவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்...
அங்கு சென்றுவர உகந்த நேரம் மாலை 4-7. நுழைவு கட்டனம் சிறுவர்களுக்கு ரூ.1
பெரியவர்களுக்கு ரூ.2. புதன்கிழமை விடுமுறை.
குறைந்தது 3 மணிநேரமாவது அங்கே இருக்க பாருங்கள். அதில் ஒரு மணிநேரமாவது தியானம் செய்வதற்கு பாருங்கள். அங்கே இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்...
என்னால் ஒரு கோர்வையாய் எழுத முடியவில்லை. அவரை நேரில் பார்த்த ஒரு ஆனந்த களிப்பில் இருக்கிறேன்..
நீங்களும் தவறாமல் விவேகானந்தர் இல்லம் சென்று பரவச நிலையை அடையுங்கள்..
என்றென்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
விவேகானந்தர் இல்லம்.....
Sunday, February 07, 2010
இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இன்று மாலை என் நண்பர்களுடன் கடற்கரை சென்றிருந்தேன். வீட்டிற்கு கிளம்பும் முன், விவேகானந்தர் இல்லம் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
நாங்கள் சென்ற தினம், அதாவது 07-02-2010....
சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தபோது அங்கே தங்கியிருந்தார்.
அவர் அங்கே தங்கியிருந்தது 06-15 February 1897.
நாங்கள் அங்கு சென்ற தினமும் அவர் அங்கு தங்கியிருந்த தினமும் ஒன்றே.
அவர் தங்கியிருந்த அறைக்குள் சென்று அரை மணிநேரம் தியானம் செய்தேன்.
உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. ஏனோ எனக்கே தெரியாமல் கண்ணீர் சிந்தினேன்.
அங்கே 3மணி நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினோம்.
அவர் இருந்த அறையில் அவர் புகைப்படம் முன்பே அமர்ந்து தியானம் செய்தது அவரை நேரில் சந்தித்தது போல ஒரு உணர்வை தந்தது...
சென்னையில் உள்ள அனைவரும் சென்று பார்க்கவேண்டிய ஒரு அற்புத அறிவு கோவில்.
நம் பாரதமே பெருமைக்கொள்ளும் அளவு பெருமை வாய்ந்த ஒரு மகானின் திருவடிகளை அனைவரும் சென்று காணவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்...
அங்கு சென்றுவர உகந்த நேரம் மாலை 4-7. நுழைவு கட்டனம் சிறுவர்களுக்கு ரூ.1
பெரியவர்களுக்கு ரூ.2. புதன்கிழமை விடுமுறை.
குறைந்தது 3 மணிநேரமாவது அங்கே இருக்க பாருங்கள். அதில் ஒரு மணிநேரமாவது தியானம் செய்வதற்கு பாருங்கள். அங்கே இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்...
என்னால் ஒரு கோர்வையாய் எழுத முடியவில்லை. அவரை நேரில் பார்த்த ஒரு ஆனந்த களிப்பில் இருக்கிறேன்..
நீங்களும் தவறாமல் விவேகானந்தர் இல்லம் சென்று பரவச நிலையை அடையுங்கள்..
என்றென்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
2/07/2010 10:40:00 PM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
February
(24)
- ஒரு கல்லூரியின் கதை...
- படிக்கவேண்டிய காதல்கதை..
- உன்னைப் பார்த்தபின்..
- நினைத்தாலே இனிக்கும்...
- என்னாவேன்...
- மாயா...
- அவளின் கோபம்..
- நான் சமீபத்தில் அதிகம் ரசித்து கேட்ட பாடல்கள்..
- இயற்கையை பாதுகாப்போம்..
- இந்தியா... பணக்கார நாடாம்..!
- இரத்த தானம்...
- மரணம்....
- விடை பெறுகிறேன்...
- துரோகம்...
- விவேகானந்தர் இல்லம்.....
- கடவுள் யார்?
- கிறுக்கல்கள்...
- நினைவுகள்....
- மறக்கமுடியுமா......
- உண்மை தெய்வம் யார்
- புதியதோர் காதல் இலக்கியம்....
- உண்மை நட்பு....
- இருண்ட நாள்...
- அவள் வசிப்பிடம்....
-
▼
February
(24)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment