skip to main |
skip to sidebar
சமீபத்தில் என்னை கலங்கவைத்த பாடலின் வரிகள்...
நாட்கள் நகர்ந்து
வருடங்கள் கடக்கும்
நம் வாழ்க்கைப் பாதையில்..
என்றென்றும் நிழலைப்போலே
தொடரும்-
நம் நட்பின் பெருமைகள்..
கண்சிமிட்டி ஒரு
ஓரப்பார்வைப் பார்க்கும்
அந்த விண்மீன்கூட்டம்..
கதைகதையாய் சொல்லும்
அதன் காலம் முடியும்வரை..
சிறுபிள்ளை சண்டையாய்
சில சமயம் சிலிர்க்கிறோம்..
அன்பென்னும் கவசத்தால்
காத்து கொண்டோம்
நம் நட்பை..
ஒரே பிரசவத்தில்
என்னற்ற மலர்களை தந்த
இந்த கல்லூரித்தாயை-
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்.
நினைத்தாலே இனிக்கும்....
நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..
நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..
நட்புடன் -
தினேஷ்மாயா
நினைத்தாலே இனிக்கும்...
Thursday, February 18, 2010
சமீபத்தில் என்னை கலங்கவைத்த பாடலின் வரிகள்...
நாட்கள் நகர்ந்து
வருடங்கள் கடக்கும்
நம் வாழ்க்கைப் பாதையில்..
என்றென்றும் நிழலைப்போலே
தொடரும்-
நம் நட்பின் பெருமைகள்..
கண்சிமிட்டி ஒரு
ஓரப்பார்வைப் பார்க்கும்
அந்த விண்மீன்கூட்டம்..
கதைகதையாய் சொல்லும்
அதன் காலம் முடியும்வரை..
சிறுபிள்ளை சண்டையாய்
சில சமயம் சிலிர்க்கிறோம்..
அன்பென்னும் கவசத்தால்
காத்து கொண்டோம்
நம் நட்பை..
ஒரே பிரசவத்தில்
என்னற்ற மலர்களை தந்த
இந்த கல்லூரித்தாயை-
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்.
நினைத்தாலே இனிக்கும்....
நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..
நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..
நட்புடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
2/18/2010 09:19:00 AM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
February
(24)
- ஒரு கல்லூரியின் கதை...
- படிக்கவேண்டிய காதல்கதை..
- உன்னைப் பார்த்தபின்..
- நினைத்தாலே இனிக்கும்...
- என்னாவேன்...
- மாயா...
- அவளின் கோபம்..
- நான் சமீபத்தில் அதிகம் ரசித்து கேட்ட பாடல்கள்..
- இயற்கையை பாதுகாப்போம்..
- இந்தியா... பணக்கார நாடாம்..!
- இரத்த தானம்...
- மரணம்....
- விடை பெறுகிறேன்...
- துரோகம்...
- விவேகானந்தர் இல்லம்.....
- கடவுள் யார்?
- கிறுக்கல்கள்...
- நினைவுகள்....
- மறக்கமுடியுமா......
- உண்மை தெய்வம் யார்
- புதியதோர் காதல் இலக்கியம்....
- உண்மை நட்பு....
- இருண்ட நாள்...
- அவள் வசிப்பிடம்....
-
▼
February
(24)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment