
தண்ணீரில் விழுந்தால்
மூழ்கிப்போவேன்..
தீயில் விழுந்தால்
கருகிப்போவேன்..
தரையில் விழுந்தால்
உடைந்துப்போவேன்..
ஆகாயத்தில் விழுந்தால்
பறந்துப்போவேன்..
காற்றில் விழுந்தால்
மிதந்துப்போவேன்..
ஆனால்-
காதலில் விழுந்தால்
என்னாவேன் என்பதுமட்டும்
புரியாமல் இருந்தது
எனக்கு..
அதை எனக்கு
புரியவைத்துவிட்டாயடி...
அன்புடன் -



தினேஷ்மாயா


0 Comments:
Post a Comment