ஒரு கல்லூரியின் கதை...

Monday, February 22, 2010














உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்துவிட்டாய்..
உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை உணர்ந்துவிட்டாய்..
யாரிவளோ என்றொரு கேள்வி எழுகிறதா...
பாரிவளை என்றிருவிழிகள் துடிக்கிறதா..
உலகம் உன்னுலகம் இவளின் உள்ளங்கையில் அடங்கியதா..
எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில் பறந்திடுதா..

- தினேஷ்மாயா

1 Comments:

elamthenral said...

உன் காதலுக்கும், கனவுகளுக்கு என்னுடய வாழ்த்துக்கள்....