skip to main |
skip to sidebar
என் கவிதைகளை படித்துப் பார்த்துவிட்டு என் நண்பன் சொன்னான், உன் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஆனால் எதுகை மோனையுடன் இருந்தால் படிக்க நன்றாக
இருக்குமே என்றான்.
நான் அவனிடம், என் மனதில் பட்டதை, என் மனதிற்கு பிடித்ததை எந்தவொரு தயக்கமும் இன்றி பதிவுசெய்கிறேன், என்றேன்.
ஆனால் அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இனி நான் என் கவிதைகளை இலக்கிய இலக்கண நயத்துடன் படைக்க முயல்கிறேன். நிச்சயம் ஒருநாள் மரபு கவிதைகளின் சாயலை என் கவிதைகளிலும் நீங்கள் பார்க்க முடியுமென உறுதியாய் கூறுகிறேன்....
மீண்டும் சந்திப்போம்...
அன்புடன் -
தினேஷ்மாயா
கிறுக்கல்கள்...
Friday, February 05, 2010
என் கவிதைகளை படித்துப் பார்த்துவிட்டு என் நண்பன் சொன்னான், உன் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஆனால் எதுகை மோனையுடன் இருந்தால் படிக்க நன்றாக
இருக்குமே என்றான்.
நான் அவனிடம், என் மனதில் பட்டதை, என் மனதிற்கு பிடித்ததை எந்தவொரு தயக்கமும் இன்றி பதிவுசெய்கிறேன், என்றேன்.
ஆனால் அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இனி நான் என் கவிதைகளை இலக்கிய இலக்கண நயத்துடன் படைக்க முயல்கிறேன். நிச்சயம் ஒருநாள் மரபு கவிதைகளின் சாயலை என் கவிதைகளிலும் நீங்கள் பார்க்க முடியுமென உறுதியாய் கூறுகிறேன்....
மீண்டும் சந்திப்போம்...
அன்புடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
2/05/2010 01:42:00 PM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
February
(24)
- ஒரு கல்லூரியின் கதை...
- படிக்கவேண்டிய காதல்கதை..
- உன்னைப் பார்த்தபின்..
- நினைத்தாலே இனிக்கும்...
- என்னாவேன்...
- மாயா...
- அவளின் கோபம்..
- நான் சமீபத்தில் அதிகம் ரசித்து கேட்ட பாடல்கள்..
- இயற்கையை பாதுகாப்போம்..
- இந்தியா... பணக்கார நாடாம்..!
- இரத்த தானம்...
- மரணம்....
- விடை பெறுகிறேன்...
- துரோகம்...
- விவேகானந்தர் இல்லம்.....
- கடவுள் யார்?
- கிறுக்கல்கள்...
- நினைவுகள்....
- மறக்கமுடியுமா......
- உண்மை தெய்வம் யார்
- புதியதோர் காதல் இலக்கியம்....
- உண்மை நட்பு....
- இருண்ட நாள்...
- அவள் வசிப்பிடம்....
-
▼
February
(24)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment