அவளின் கோபம்..

Tuesday, February 16, 2010






















தலைவன் தன்னைவிடுத்து
தோழியிடமே அதிகம்
பேசுகிறார் என்று
தலைவி கோபம்கொள்கிறாள்..

தலைவன் உறைத்தான் -

கேளடி என் கண்ணே..
நான் உன்னை
காணமுடியாதபோது இவள்தானே
நாம் சந்தித்துப்பேச
நமக்கு உதவியாய்
இருக்கப் போகிறாள்..

என்னத்தான் தலைவன்
ஆறுதல் சொன்னாலும்
இந்த பெண்களின்
மனது ஆறுதல்
கொள்வதே இல்லை..

கோபத்துடன் செல்கிறாள்
தலைவி..
பிரியும்போதுகூட புன்னகையேதும்
பூக்காமல்....




அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: