
தலைவன் தன்னைவிடுத்து
தோழியிடமே அதிகம்
பேசுகிறார் என்று
தலைவி கோபம்கொள்கிறாள்..
தலைவன் உறைத்தான் -
கேளடி என் கண்ணே..
நான் உன்னை
காணமுடியாதபோது இவள்தானே
நாம் சந்தித்துப்பேச
நமக்கு உதவியாய்
இருக்கப் போகிறாள்..
என்னத்தான் தலைவன்
ஆறுதல் சொன்னாலும்
இந்த பெண்களின்
மனது ஆறுதல்
கொள்வதே இல்லை..
கோபத்துடன் செல்கிறாள்
தலைவி..
பிரியும்போதுகூட புன்னகையேதும்
பூக்காமல்....
அன்புடன் -



தினேஷ்மாயா


0 Comments:
Post a Comment