உன்னைப் பார்த்தபின்..

Thursday, February 18, 2010


















உன்னை பார்க்கும் முன்னர்
இரவில் கண்விழித்ததில்லை நான்.

உன்னை பார்த்த பின்னர்
இரவை தவிர வேறுநண்பனில்லை..



அன்புடன் -

தினேஷ்மாயா

2 Comments:

elamthenral said...

தினேஷ்....

காதலில் விழுந்துவிட்டாயோ???

தினேஷ்மாயா said...

ஆமாம் அக்கா..
காதலில் விழவில்லை காதலுடன் வாழ்ந்து வருகிறேன்..
மனதில் காதல் இருந்தால் மட்டுமே ஒருவனால் கவிதை எழுத முடியும் என்பது என் கணிப்பு.
எனக்கு காதல் மீது காதல்......