skip to main |
skip to sidebar
என்னை இன்று வரை தாங்கிப்பிடித்த பூமித்தாய்க்கு இனியும் பாரமாய் இருக்க நான் விரும்பவில்லை. அவள் மடியில் உறங்க போகிறேன்.
என் வாழ்க்கையில் நான் சந்தித்த அத்தனை பேருக்கும் நன்றி.
என் கடமைகளை செய்யாமல் செல்கிறேனே என்ற ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு.
அதற்குதான் நீங்கள் இருக்கின்றீர்களே.
வாழ்க்கை என்பது புரியாத புதிர் அல்ல. அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்ததே. ஆனால் அதை ஏற்கும் மனம்தான் எவர்க்கும் வரவில்லை.
இந்தியா மட்டுமல்ல இந்த உலகமே பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதை மாற்ற உங்களை போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த நல்ல உள்ளங்கள் தேவை.
வாழ்க பாரதம்... வெல்க பாரதம்...
வாழ்க வளமுடன்...
ஒருவேலை எனக்கு தற்கொலை எண்ணம் வந்தால் இப்படி எழுதிவைத்துவிட்டு தான் இறப்பேன்....
அன்புடன் -
தினேஷ்மாயா
விடை பெறுகிறேன்...
Thursday, February 11, 2010
என்னை இன்று வரை தாங்கிப்பிடித்த பூமித்தாய்க்கு இனியும் பாரமாய் இருக்க நான் விரும்பவில்லை. அவள் மடியில் உறங்க போகிறேன்.
என் வாழ்க்கையில் நான் சந்தித்த அத்தனை பேருக்கும் நன்றி.
என் கடமைகளை செய்யாமல் செல்கிறேனே என்ற ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு.
அதற்குதான் நீங்கள் இருக்கின்றீர்களே.
வாழ்க்கை என்பது புரியாத புதிர் அல்ல. அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்ததே. ஆனால் அதை ஏற்கும் மனம்தான் எவர்க்கும் வரவில்லை.
இந்தியா மட்டுமல்ல இந்த உலகமே பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதை மாற்ற உங்களை போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த நல்ல உள்ளங்கள் தேவை.
வாழ்க பாரதம்... வெல்க பாரதம்...
வாழ்க வளமுடன்...
ஒருவேலை எனக்கு தற்கொலை எண்ணம் வந்தால் இப்படி எழுதிவைத்துவிட்டு தான் இறப்பேன்....
அன்புடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
2/11/2010 02:00:00 PM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
February
(24)
- ஒரு கல்லூரியின் கதை...
- படிக்கவேண்டிய காதல்கதை..
- உன்னைப் பார்த்தபின்..
- நினைத்தாலே இனிக்கும்...
- என்னாவேன்...
- மாயா...
- அவளின் கோபம்..
- நான் சமீபத்தில் அதிகம் ரசித்து கேட்ட பாடல்கள்..
- இயற்கையை பாதுகாப்போம்..
- இந்தியா... பணக்கார நாடாம்..!
- இரத்த தானம்...
- மரணம்....
- விடை பெறுகிறேன்...
- துரோகம்...
- விவேகானந்தர் இல்லம்.....
- கடவுள் யார்?
- கிறுக்கல்கள்...
- நினைவுகள்....
- மறக்கமுடியுமா......
- உண்மை தெய்வம் யார்
- புதியதோர் காதல் இலக்கியம்....
- உண்மை நட்பு....
- இருண்ட நாள்...
- அவள் வசிப்பிடம்....
-
▼
February
(24)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment